மாரித்தேவன்/உமாசங்கர் கவிதைகள்

 



காற்றென்னும்,

 தேரிலேறி,

 கார்முகில் குதிரை பூட்டி

, மாரித்தேவன்

 புவன உலா வரும் பொழுதில,

 காத்திருந்து, 

கண்மலர்கள் 

பூத்திருந்த நிலமென்னும்

 அழகு மயில்

, தன் பசிய தாவரத் தோகை விரித்து,

 வரம் தா, 

வரம் தா என ஆடிய 

பரவச நடனத்தில் 

உளம் கனிந்து,

 முத்துக்களை

 வாரி இறைக்கிறான்

, மழையென.

கவிதை மற்றும் புகைப்படங்கள்



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,