மாரித்தேவன்/உமாசங்கர் கவிதைகள்

 



காற்றென்னும்,

 தேரிலேறி,

 கார்முகில் குதிரை பூட்டி

, மாரித்தேவன்

 புவன உலா வரும் பொழுதில,

 காத்திருந்து, 

கண்மலர்கள் 

பூத்திருந்த நிலமென்னும்

 அழகு மயில்

, தன் பசிய தாவரத் தோகை விரித்து,

 வரம் தா, 

வரம் தா என ஆடிய 

பரவச நடனத்தில் 

உளம் கனிந்து,

 முத்துக்களை

 வாரி இறைக்கிறான்

, மழையென.

கவிதை மற்றும் புகைப்படங்கள்



Comments

Popular posts from this blog

:இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள்? வாழ்வியல் முறையை மாற்றுங்கள்!

“சமயம் வளர்த்த தமிழ்” என்னும் தலைப்பில் திரு என்.அசோகன் கூடுதல் பதிவாளர் (ஓய்வு )அவர்களின் சொற்பொழிவு

சிறுநீர் அடங்காமைக்கு ( urinary incontinence) யோக மற்றும் இயற்கை மருத்துவம்