இரண்டு ஹைக்கூ கவிதை நூல்கள் வெளியீடு

 இரண்டு ஹைக்கூ கவிதை நூல்கள் வெளியீடு 

*


இயக்குனர், வசனகர்த்தா  பிருந்தா சாரதியின்

'பாஷோ என் பக்கத்து வீட்டுக்காரர், 'பச்சையம் என்பது பச்சை ரத்தம்' ஆகிய இரண்டு ஹைக்கூ கவிதை நூல்கள் மகாகவி பாரதியின் பிறந்த நாளான 11.12.21 அன்று சென்னை சர் சிட்டி தியாகராசர் அரங்கில் நடைபெற்ற

படைப்புக் குழுமம் ஆண்டு  விழாவில்  வெளியிடப்பட்டன.


மேடையில்  ( இடமிருந்து வலமாக ) கவிஞர்கள் ஜின்னா அஸ்மி,  இந்திரன்,  கரிகாலன்,  நூலாசிரியர் இயக்குனர் பிருந்தா சாரதி, சூழலியலாளர் கோவை சதாசிவம் , கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன், ஊடகவியலாளர் ஈரோடு மகேஷ்  ஆகியோர்.

Comments

Popular posts from this blog

:இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள்? வாழ்வியல் முறையை மாற்றுங்கள்!

“சமயம் வளர்த்த தமிழ்” என்னும் தலைப்பில் திரு என்.அசோகன் கூடுதல் பதிவாளர் (ஓய்வு )அவர்களின் சொற்பொழிவு

சிறுநீர் அடங்காமைக்கு ( urinary incontinence) யோக மற்றும் இயற்கை மருத்துவம்