இரண்டு ஹைக்கூ கவிதை நூல்கள் வெளியீடு
இரண்டு ஹைக்கூ கவிதை நூல்கள் வெளியீடு
*
இயக்குனர், வசனகர்த்தா பிருந்தா சாரதியின்
'பாஷோ என் பக்கத்து வீட்டுக்காரர், 'பச்சையம் என்பது பச்சை ரத்தம்' ஆகிய இரண்டு ஹைக்கூ கவிதை நூல்கள் மகாகவி பாரதியின் பிறந்த நாளான 11.12.21 அன்று சென்னை சர் சிட்டி தியாகராசர் அரங்கில் நடைபெற்ற
படைப்புக் குழுமம் ஆண்டு விழாவில் வெளியிடப்பட்டன.
மேடையில் ( இடமிருந்து வலமாக ) கவிஞர்கள் ஜின்னா அஸ்மி, இந்திரன், கரிகாலன், நூலாசிரியர் இயக்குனர் பிருந்தா சாரதி, சூழலியலாளர் கோவை சதாசிவம் , கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன், ஊடகவியலாளர் ஈரோடு மகேஷ் ஆகியோர்.
Comments