தீபம் பார்த்தசாரதி"


தீபம் பார்த்தசாரதி"  

நினைவுதினம்:::




   18.12.1932ல் விருதுநகர் மாவட்டம் நரிக்குடிகிராமத்தில்பிறந்தவர்.

மதுரை சேதுபதி பள்ளியில் ஆசிரியர். கல்கிஉட்பட பல்வேறுபத்திரிக்கைகளில்பணி.

    தீபம்--- என்ற இலக்கிய இதழை நடத்தினார்.

  தீரன்/அரவிந்தன்/மணிவண்ணன்/பொன்முடி/வளவன்/ கடலழகன்/ இளம்பூரணன்/செங்குளம் வீரசிங்க கவிராயர்---ஆகிய புனைப்பெயர்களில் தன் படைப்புகளை வழங்கினார்.

நாவல்/சிறுகதை/கவிதை/கட்டுரை/ தலையங்கம்/ பயணக் கட்டுரை

என 93 நூல்கள்

எழுதியுள்ளார்.

இவர் எழுதிய'குறிஞ்சிமலர்' மற்றும் ' பொன்விலங்கு'ஆகிய கதைகள்

தனியார் டி.வி.யில் தொடர்களாக வந்தன.

சமுதாய வீதி-- எனும் நெடுங்கதைக்காக "சாகித்ய அகாடமி" விருது பெற்றார்.

13.12.1987ல் தன் 55வது வயதில்

இயற்கை எய்தினார்.

சிறந்த எழுத்தாளரை நினைவு கொள்வோம்.

நன்றி :: தி.மலர்.

பகிர்வு :ராஜகோபாலன்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,