சரி என்று சொல்லு/கவிதை

 




சரி என்று சொல்லு

என் கனவு நீ என்று... சரி என்று சொல்லு என் வாழ்வு உன்னோடு என்று.. சரி என்று சொல்லு என் ஜீவன் நீ என்று... சரி என்று சொல்லு என் கவிதை நீ என்று... சரி என்று சொல்லு சகலமும் நீ தான் என்று.... கலா

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,