சூடான நீரில் எலுமிச்சை கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..

 சூடான நீரில் எலுமிச்சை கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்.. 




காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் அந்த நாள் முழுவதும் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இயங்கலாம்.


இந்த தண்ணீரை கொஞ்சம் சூடாக்கி, அதில் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் பல நன்மைகள் கிடைக்கும்.


1. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. எலுமிச்சையில் உள்ள பொட்டாசியம் மூளை, நரம்பு பிரச்சனையை சீராக்குகிறது.


2. உடல் எடையைக் குறைக்கிறது. எலுமிச்சையில் உள்ள பெக்டின் நார்ப்பொருள் பசியைக் குறைக்கிறது.


4. சிறுநீர்த் தொகுதியைச் சுத்திகரிக்கிறது.


5. தோலில் ஏற்படும் கரும்புள்ளிகள், சுருக்கங்களைக் குறைக்கிறது.


6. வாய் துர்நாற்றத்தை போக்கி, சீரான சுவாசம் தருகிறது.


7. நுரையீரல் தொற்றுக்களை குறைக்கிறது.


8. காலையில் டீ அல்லது காபி குடிக்கும் பழக்கத்தை நீக்குகிறது.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,