ஆவடி இனிய உதயம் தொண்டு நிறுவனத்தில் 73வது குடியரசு தின விழா

ஆவடி இனிய உதயம் தொண்டு நிறுவனத்தில் 73வது குடியரசு தின விழா  



இன்று நமது இந்திய தேசத்தின் 73வது குடியரசு தின விழா ஆவடி இனிய உதயம் தொண்டு நிறுவனத்தில் காலை 11.30 முதல் சிறப்பாக நடைபெற்றது.





இந்த குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக ஆவடி நகராட்சி உயர்நிலைப்பள்ளி மேலாண்மை குழு தலைவர் திரு.அன்பு அவர்கள் கலந்துக்கொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி சிறப்பிதார்.









திருமதி கோமளா சிவகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் இனிய உதயம் தொண்டி நிறுவனத்தின் திட்ட மேலாளர் திரு ஹரிஷ்குமார் முன்னிலை வகித்தார்.

குழந்தைகளுக்கு பலவிதமான விளையாட்டு மற்றும் நடன போட்டிகள் நடத்தப்பட்டன. 

இந்த சிறப்பான குடியரசு தின விழாவை மாணவிகள் ஷோபனா,பிரியதர்ஷினி,தமிழ்செல்வி மற்றும் ஹேமலதா ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.

தகவல் மற்றும் புகைப்படங்கள்




அல்லாபக்ஷ்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,