சென்னையின் நிலைத்த இலக்கிய முகம் முகம் மாமணி

 


ஆழ்ந்த இரங்கல்

*

சென்னையின் நிலைத்த இலக்கிய  முகம் முகம் மாமணி அவர்கள். 


40 ஆண்டுகளுக்கு மேலாக முகம் இதழை நடத்தி இளம் கவிஞர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் மேடை அமைத்துக் கொடுத்த இதழாசிரியர் .


அவரது மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள். 


அவர் முன் நின்று நடத்திய சென்னைக்

கலைஞர் கருணாநிதி நகர் இலக்கிய அமைப்பின் மேடையில்  நானும் பேசியிருக்கிறேன்.


அந்த நினைவுகளுடன் மறைந்த முகம் மாமணி அவர்களது இலக்கியப் பணிகளைப் போற்றி வணங்குகிறேன்.


அவருக்கு என் இதயத்தின் ஆழ்ந்த அஞ்சலி.

*


 - பிருந்தா சாரதி

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,