கவலை

 பார்க்காத வரைக்கும் கவலையில்லை

பார்த்தபின்  மீண்டும் பழகவேண்டுமென கவலை

பழகிய பின் பிரிவோமே எனக்கவலை

நான் உன்னை பார்க்காமலே இருந்திருக்கலாம்


உமாதமிழ்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,