"என்னை தேய் அடுத்த நாளுக்காக"/ கவிதை/மகளிர் தினம் 2022

 மகளிர் தினமா அப்படினா




எல்லா பக்கமும் முகநூலில்,பகிரியில், செயலிகளில்

விளம்பரங்களில், சமூக வலை தளங்களில், தகவல்களில்

கைப்பேசி அழைப்புகளில்...

கவிதைகளில், பட்டி மன்றத்தில்... 


ஆனால் நிஜத்தில் சராசரியாக ஒரு மகளிருக்கு காலையில் பால் குக்கரில், ப்ரெஷர் குக்கரில் ஆரம்பித்து அலுவல் வீடு

குழந்தைகள் என தொடர்ந்து இரவு சிங்கில் விழும்

பாத்திரங்கள் "என்னை தேய்

அடுத்த நாளுக்காக"

என இளிப்பது,

போல்தான் முடிகின்றது.....

---சுபா மோகன்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,