பரிதாபம் .ஊட்டியில் காக்கவைக்கப்பட்ட சுற்றுலாப் பயணிகள்!

 

ஆளுநர் வருகை... ஊட்டியில் காக்கவைக்கப்பட்ட சுற்றுலாப் பயணிகள்! 








நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு தமிழக ஆளுநர் ரவி கடந்த 23-ம் தேதி வந்தார். அவர் வருகையின் போது, ஆளுநர் மாளிகை அமைந்துள்ள அரசு தாவரவியல் பூங்காவை சுற்றியுள்ள கடைகளை அடைக்கச் செய்த போலீஸார் 45 நிமிடம், சுற்றுலாப் பயணிகளையும் பூங்காவுக்குள் நுழைய விடாமல் தடுத்தனர்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

ஆரஞ்சுப் பழத்தின் பயன்கள்:

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி