3,000 கிமீ தூர பாதயாத்திரை
அக்டோபர் 2ஆம் தேதி 3,000 கிமீ தூர பாதயாத்திரையை தொடங்குறேன்.
எனக்கு இப்போது கட்சியோ, மேடையோ இல்லை.
பீகாருக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணமும் ஆர்வமும் மட்டுமே என்னிடம் உள்ளது
- செய்தியாளர்கள் சந்திப்பில் பிரசாந்த் கிஷோர்.
Comments