73 வருடங்களில் முதன்முறையாக தாமஸ் கப் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது இந்தியா.

 73 வருடங்களில் முதன்முறையாக தாமஸ் கப் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது இந்தியா.


தாய்லாந்தில் நடைபெற்ற இறுதி போட்டியில், 3-0 என்ற கணக்கில் இந்தோனேசியாவை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி.
தாமஸ் கோப்பையை இந்தியா வென்றதால் ஒட்டுமொத்த தேசமும் மகிழ்ச்சியில் உள்ளது.
இந்த வெற்றி எதிர்காலத்தில் பல விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும். அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்- பிரதமர் மோடி.
தாமஸ் கோப்பை பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியை வென்று சாதனை படைத்த இந்திய அணிக்கு ரூ.1 கோடி பரிசு - மத்திய அரசு அறிவிப்பு.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,