புதுச்சேரி

 வரலாற்றில் இன்று - மே 26, 2006 – பிரெஞ்சுக்காரர்கள் பெயரிட்ட யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரி. என்ற பெயர் பல்வேறு தரப்பு கோரிக்கையால் புதுச்சேரி என்று மாற்றப்பட்டது.


மூன்று இந்திய மாநிலங்களில் பரவியிருக்கும் கடற்கரை நகரங்களை கொண்ட யூனியன் பிரதேசம் தான் பாண்டிச்சேரி. ஆந்திரபிரதேசத்தில் யானாம், தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரையில் பாண்டிச்சேரி, காரைக்கால் மற்றும் கேரளாவின் மேற்கு கடற்கரையிலுள்ள மாஹே ஆகியவைதான் இந்த நான்கு ஆட்சிப்பகுதிகள். மாநிலத்தின் பெயர்தான் புதுச்சேரி. அதன் தலைநகரத்தின் பெயர் எப்போதும்போல் பாண்டிச்சேரிதான்.




Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,