மயில் இறகாய்

 மயில் இறகாய்

வருடி செல்கிறாய்

உன் வசீகர பேச்சில்

மயங்கி தான் போனேன் 

நானும்..



நீ நடக்கையில்

மனமோ தந்தி 

அடிக்கிறது தாவி

செல்கின்றது 

உன் நினைவுகள்



உன் கன்னத்தில்

விழும் குழியில்

கவிழ்ந்தேனடி

கட்டுமரமாய்

இருந்து கரை

சேர்ப்பாயா?? 


நித்திரையிலும்

என் கண்களில்

ஓளிர்வது நீ

அல்லவா ..




கலா

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,