மயில் இறகாய்

 மயில் இறகாய்

வருடி செல்கிறாய்

உன் வசீகர பேச்சில்

மயங்கி தான் போனேன் 

நானும்..



நீ நடக்கையில்

மனமோ தந்தி 

அடிக்கிறது தாவி

செல்கின்றது 

உன் நினைவுகள்



உன் கன்னத்தில்

விழும் குழியில்

கவிழ்ந்தேனடி

கட்டுமரமாய்

இருந்து கரை

சேர்ப்பாயா?? 


நித்திரையிலும்

என் கண்களில்

ஓளிர்வது நீ

அல்லவா ..




கலா

Comments

Popular posts from this blog

:இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள்? வாழ்வியல் முறையை மாற்றுங்கள்!

“சமயம் வளர்த்த தமிழ்” என்னும் தலைப்பில் திரு என்.அசோகன் கூடுதல் பதிவாளர் (ஓய்வு )அவர்களின் சொற்பொழிவு

சிறுநீர் அடங்காமைக்கு ( urinary incontinence) யோக மற்றும் இயற்கை மருத்துவம்