மீண்டும் மீண்டும் வரலாற்றில் நினைவுகூறத்தக்கது .

 


பேரறிவாளன் என்ற தனிமனிதனின் விடுதலை மட்டுமல்ல கூட்டாச்சித் தத்துவத்துக்கும்,மாநில சுயாட்சி மாண்புக்கும் இலக்கணமாகவும் அமைந்தவிட்ட இந்த தீர்ப்பு  மீண்டும் மீண்டும்  வரலாற்றில் நினைவுகூறத்தக்கது . அது மட்டுமில்லாமல்  மாநில அரசின் முடிவில் ஆளுநர் எல்லை தாண்டி தலையிட அதிகாரம் இல்லை என்பது உறுதியாகி இருக்கிறது.  - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,