மீண்டும் மீண்டும் வரலாற்றில் நினைவுகூறத்தக்கது .

 


பேரறிவாளன் என்ற தனிமனிதனின் விடுதலை மட்டுமல்ல கூட்டாச்சித் தத்துவத்துக்கும்,மாநில சுயாட்சி மாண்புக்கும் இலக்கணமாகவும் அமைந்தவிட்ட இந்த தீர்ப்பு  மீண்டும் மீண்டும்  வரலாற்றில் நினைவுகூறத்தக்கது . அது மட்டுமில்லாமல்  மாநில அரசின் முடிவில் ஆளுநர் எல்லை தாண்டி தலையிட அதிகாரம் இல்லை என்பது உறுதியாகி இருக்கிறது.  - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி

Comments

Popular posts from this blog

:இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள்? வாழ்வியல் முறையை மாற்றுங்கள்!

“சமயம் வளர்த்த தமிழ்” என்னும் தலைப்பில் திரு என்.அசோகன் கூடுதல் பதிவாளர் (ஓய்வு )அவர்களின் சொற்பொழிவு

சிறுநீர் அடங்காமைக்கு ( urinary incontinence) யோக மற்றும் இயற்கை மருத்துவம்