நிக்கோலஸ் கோப்பர்நிகஸ் நினைவு தினம்

 மே 24, 

நிக்கோலஸ் கோப்பர்நிகஸ் நினைவு தினம் இன்று -  மே 24, 1543

நிக்கோலஸ் கோப்பர்நிகஸ்


போலந்து நாட்டை சேர்ந்த  ஒரு வானியலாளரும் ,கணிதவியலாளரும் ,பொருளியலாளருமாவார் .

சூரியனை மையமாகக் கொண்ட புரட்சிகரமான கொள்கையை வகுத்துத் தந்து வானியலில் புதிய ஒரு வளர்ச்சிக்கு வித்திட்டவர்.

பூமியை மையமாகக் கொண்டே பிற கோள்கள் இயங்குகின்றன என்ற 15ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் நிலவியிருந்த கொள்கையை மாற்றி சூரியனை  மையமாகக் கொண்டே கோள்கள்  இயங்குகின்றன என உலகிற்குக் காட்டியவர். கோப்பர்னிக்கஸ் ஒரு மருத்துவராகவும் , ஒரு

நீதிபதியாகவும், ஆளுநராகவும் , விளங்கியதுடன் கத்தோலிக்க மத குருவாகவும் இருந்தார். எனினும் மதக் கொள்கைகளுக்கு எதிரான சூரிய மையக் கொள்கையை அவர் வெளியிடத் தயங்கவில்லை. நமக்கு புதிய சிந்தனைகள் தோன்றலாம். ஒருவேளை அவற்றைத் தீவிர ஆராய்ச்சிக்கு உட்படுத்த முடியாமலும் போகலாம். எதையும் சிந்தனையோடு நிறுத்திக்கொள்ளாமல் அவற்றை எழுத்தில் அல்லது கணினியில் சேமித்து வையுங்கள். வருங்காலத்தில் இது பயன்படும். கொஞ்சம் தாமதமாகச் செய்தார் என்றாலும் கோப்பர்நிக்கஸ் தன் கருத்துகளை நூலாக உருவாக்கினார்.    இதுவே  கோப்பர்நிகஸ்  இறக்குமுன்னர் செய்த இறுதிச்சாதனை ஆகும்இறக்குமுன்




Comments

Popular posts from this blog

:இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள்? வாழ்வியல் முறையை மாற்றுங்கள்!

“சமயம் வளர்த்த தமிழ்” என்னும் தலைப்பில் திரு என்.அசோகன் கூடுதல் பதிவாளர் (ஓய்வு )அவர்களின் சொற்பொழிவு

சிறுநீர் அடங்காமைக்கு ( urinary incontinence) யோக மற்றும் இயற்கை மருத்துவம்