தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்

 


முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், 1991-ம் ஆண்டு, ஜூன் மாதம் 11-ம் தேதி பேரறிவாளன் என்கிற அறிவு கைதுசெய்யப்பட்டபோது அவருக்கு வயது 19. 1971-ம் ஆண்டு, ஜூலை 30-ல் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் பிறந்தவர். தாய் அற்புதம்மாள், தந்தை குயில்தாசன் கவிஞர்.

சிறையிலிருந்தபடி பி.சி.ஏ., எம்.சி.ஏ முடித்தார். ஐந்துக்கும் மேற்பட்ட சான்றிதழ் படிப்புகளையும் முடித்துள்ளார். மேலும், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் Desktop Publishing டிப்ளோமா படிப்பில் முதல் மாணவராகத் தேர்ச்சிபெற்று தங்கப் பதக்கம் வென்றார். தான் எழுதிய, 'தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்' என்ற நூலில், தான் நிரபராதி என்பதற்கான ஆதாரங்களை உணர்ச்சிகளின் அடிப்படையில் அல்லாமல், உண்மைகள் மற்றும் தர்க்கங்களின் அடிப்படையில் எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
நன்றி: விகடன்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,