எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் மனிதர்கள்
வரலாற்றில் இன்று - மே 29ம் நாள் 1953 - நியூஸிலாந்தைச் சேர்ந்த எட்மன்ட் ஹிலாரியும் நேபாளத்தைச் சேர்ந்த டென்ஸிங் நோர்கேயும் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் மனிதர்கள் எனும் சாதனைக்குரியவர்களாகினர்.
இவர்களுள் ஹிலாரிதான் எவரஸ்ட் சிகரத்தை அடையும் அறிவிப்போடு பயணத்தை துவக்கியவர். டென்சிங் அவருக்கு உதவியாளராக பணியமர்த்தப்பட்ட- அப்பகுதியில் ஆடு மேய்ப்பதை தொழிலாகக் கொண்ட உள்ளூர்காரர். வேடிக்கை என்னவென்றால் இவ்விருவரில் இளைஞரான டென்சிங்தான் முதலில் சிகரத்தின் மீது கிடு கிடுவென ஏறினார். ஹிலாரி அவருக்குப் பின்னர் சில நிமிடங்கள் கழித்தே சிகரத்தை அடைந்தார்.
Comments