எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் மனிதர்கள்

 வரலாற்றில் இன்று - மே 29ம் நாள் 1953 - நியூஸிலாந்தைச் சேர்ந்த எட்மன்ட் ஹிலாரியும் நேபாளத்தைச் சேர்ந்த டென்ஸிங் நோர்கேயும் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் மனிதர்கள் எனும் சாதனைக்குரியவர்களாகினர்.





இவர்களுள் ஹிலாரிதான் எவரஸ்ட் சிகரத்தை அடையும் அறிவிப்போடு பயணத்தை துவக்கியவர். டென்சிங் அவருக்கு உதவியாளராக பணியமர்த்தப்பட்ட- அப்பகுதியில் ஆடு மேய்ப்பதை தொழிலாகக் கொண்ட உள்ளூர்காரர். வேடிக்கை என்னவென்றால் இவ்விருவரில் இளைஞரான டென்சிங்தான் முதலில் சிகரத்தின் மீது கிடு கிடுவென ஏறினார். ஹிலாரி அவருக்குப் பின்னர் சில நிமிடங்கள் கழித்தே சிகரத்தை அடைந்தார்.



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,