சர் சி.வி.இராமனுக்கு லெனின் சமாதன விருது



 வரலாற்றில் இன்று - 1957 ஜூன் 14 - –



 உலகப் புகழ்பெற்ற நோபல் பரிசு வென்ற இந்தியாவின் இயற்பியல் விஞ்ஞானி சர் சி.வி.இராமனுக்கு லெனின் சமாதன விருது வழங்கப்பட்டது."இந்த பரிசு உண்மையில் இந்தியாவுக்கு வழங்கப்பட்டது. இந்தியாவின் சார்பில் அதனைப் பெறுவதில் பெருமை கொள்கிறேன்" என்று ராமன் கூறினார்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,