விக்டோரியா

 


வரலாற்றில் இன்று ஜூன் 20, 1837.இந்தியா  உள்ளிட்ட பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் அரசர் நான்காம் வில்லியம் மரணமுற்றத்தை தொடர்ந்து அவருடைய 18 வயது மகள் விக்டோரியா   பிரிட்டிஷ்  பேரரசின் ராணியாக 1837ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் நாள் முடி சூட்டப்பட்டார். இவர் 1901 ஆம் ஆண்டு  அவருடைய மரணம் வரை ராணியாக நீடித்தார்



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,