ஆக்கிரமிப்பால் பலியான அப்பாவி குழந்தைகள் தினம்

 ஜூன் 4 ,


ஆக்கிரமிப்பால் பலியான அப்பாவி குழந்தைகள் தினம் இன்று(International Day of Innocent Children Victims of Aggression).

இனக்கலவரம்,, மதக்கலவரம், போர், வன்முறை போன்ற செயல்களால் அதிகம் பாதிக்கப்படுவது ஒன்றுமறியாத அப்பாவி குழந்தைகளும், பெண்களும் தான். போரின்போது பள்ளிக் கட்டிடங்களே குறிவைத்து தாக்கப்படுகின்றன. இதனால் குழந்தைகள் பாதிக்கின்றனர். எடுத்துக்காட்டாக இஸ்ரேலிய ஆக்கிரமிப்பால் பலியாகும் ஏராளமான அப்பாவி பாலஸ்தீனிய குழந்தைகளை கூறலாம் ஐ.நா.வின் முடிவுப்படி 1982 ஆம் ஆண்டிலிருந்து ஆக்கிரப்பால் பலியான அப்பாவிகுழந்தைகள் தினம் ஜூன் 4ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,