அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் முதல் அகில இந்திய மாநாடு

 வரலாற்றில் இன்று ஜூன் 22,1940 





அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் முதல் அகில இந்திய மாநாடு நாக்பூரில் நடந்தது. அனைத்து  உரிமைகளும் இந்திய மக்களுக்கே எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த மாநாட்டில் சுபாஷ் சந்திர போஸ் தலைவராகவும், எச். வி. காம்நாத் பொதுச் செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.இம்மாநாட்டில்  தமிழ்நாட்டிலிருந்து முத்துராமலிங்க தேவர் கலந்து கொண்டார். பின்னர் அவர் அக்கட்சியின் தமிழ் மாநில தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

ஆரஞ்சுப் பழத்தின் பயன்கள்:

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி