Tuesday, June 21, 2022
சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி பதவி
வரலாற்றில் இன்று ஜூன் 21, 1948 – மவுண்ட் பேட்டன் பிரபுவுக்குப் பின்னர் இந்தியாவின் கடைசீ கவர்னர் ஜெனரலாக மூதறிஞர் ராஜாஜி என அழைக்கப்பட்ட சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி பதவி ஏற்றார்.1950 ஆம் ஆண்டு ஜமானவரி 26 அன்று இந்தியா குடியரசு நாடானபோது இந்த பதவியின் பெயர் ஜனாதிபதி அல்லது குடியரசுத் தலைவர் என்றானது
Subscribe to:
Post Comments (Atom)
-
கோவா பட விழாவில் இளையராஜா இனிமையான இசை தருணங்கள் . கோவா சர்வதேசத் திரைப்பட விழாவின் ஒரு பகுதியாக, பாஞ்சிம் பகுதியிலுள்ள கலா அகாடமியில்...
-
‘ நீலமணி கவிதைகள் சூலம் மறந்து வந்த சிவன் சூரனிடம் பேசினார் சமரசம். இராட்டைக்கு மின் இணைப்பாம் உலக மயமாக்கல் தாண்டுவதற்கே கிழித்தது ...
-
அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி ( Government Yoga and Naturopathy Medical College and Hospital ) என்ற கல்வி நிறுவனம் இந்தியாவி...
No comments:
Post a Comment