சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி பதவி


 வரலாற்றில் இன்று ஜூன் 21, 1948 – மவுண்ட் பேட்டன் பிரபுவுக்குப் பின்னர் இந்தியாவின் கடைசீ கவர்னர் ஜெனரலாக மூதறிஞர் ராஜாஜி என அழைக்கப்பட்ட சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி பதவி ஏற்றார்.1950 ஆம் ஆண்டு ஜமானவரி 26  அன்று இந்தியா குடியரசு நாடானபோது இந்த பதவியின் பெயர் ஜனாதிபதி அல்லது குடியரசுத் தலைவர் என்றானது

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,