பனகல் அரசர்

 

 


- பனங்கன்டி ராமராயநிங்கார் என்னும் இயற்பெயர் கொண்ட பனகல் அரசர்  பிறந்த நாள் (ஜூலை 9, 1866 – டிசம்பர் 16, 1928)  நீதிக்கட்சியின் தலைவர்களுள் ஒருவரும், சென்னை மாகாணத்தின் இரண்டாவது முதலமைச்சருமாவார்.  இவரது ஆட்சியிலே தாழ்த்தப்பட்ட ஏழை மாணவர்களுக்கு இலவச மதிய உணவு திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. 

* இந்து சமய அறநிலையத்துறை சட்டம் இயற்றப்பட்டு கோடிக்கணக்கான 

கோவில் சொத்துக்கள் அரசின் வசம் நிர்வகிக்கப்பட வகை செய்யப்பட்டது. 

* அரசுப்பணியில் வகுப்புவாரி இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுத்தார்.  தலித்துகள் “பறையர்” என்று குறிக்கப் படாமல் “ஆதி திராவிடர்” என்று குறிக்கப்பட வேண்டும் என்ற சட்டம் கொண்டு வந்தார். 

* சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அமைத்தார். 

* சென்னையை விரிவு படுத்தினார். 

இப்போதுள்ள தியாகராயர் நகர் இவரின் காலத்தில் 

உருவாக்கப்பட்டது. 

* பரந்து விரிந்த சென்னை உருவாக 

காரணமான பனகல் ராஜா நினைவாகவே பனகல் மாளிகை, பனகல் பூங்கா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. பனகல் பூங்காவினுள் இவரது சிலையும் நிறுவப்பட்டுள்ளது



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,