ரிப்பன் பிரபு நினைவு நாள்

 


பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நான்கு ஆண்டு காலம் இந்தியாவின் வைஸ்ராய் ஆக பணியாற்றிய ரிப்பன் பிரபு  நினைவு நாள் ஜூலை 9, 1884.  இந்திய நிர்வாகத்தில் இந்திய மக்களும் பங்குபெற வேண்டுமென்ற தாராள மனப்பான்மை கொண்டவர் ரிப்பன் பிரபு. தொழிற்சாலைச் சட்டம் (1881), வட்டார மொழிகள் பத்திரிக்கை சட்டம் நீக்கப்படுதல் (1881) ஆகிய சட்டங்களை கொண்டுவந்தார். இந்தியாவில் முறையான மக்கள் தொகை கணக் கெடுக்கும் முறையினை ஒழிக்க பாடுபட்டார்? கி.பி.1883-ல் ஆங்கிலக் குற்றவாளிகளை இந்திய நீதிபதிகள் விசாரணை செய்யும் இல்பர்ட் மசோதாவைக் கொண்டு வந்தார் ரிப்பன் பிரபு. அவருடைய நினைவாக சென்னையில் உள்ள மாநகராட்சிக் கட்டடத்திற்கு, ரிப்பன் மாளிகை என பெயர் சூட்டப்பட்டது.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

ஆரஞ்சுப் பழத்தின் பயன்கள்: