மன வளர்ச்சி குன்றியவைகளுக்கான சிறப்பு ஒலிம்பிக் போட்டிகள் து

 




வரலாற்றில் இன்று -ஜூலை 25 , 1968 மன வளர்ச்சி குன்றியவைகளுக்கான சிறப்பு ஒலிம்பிக் போட்டிகள் துவங்கப்பட்டு 52 ஆண்டுகளாகிவிட்டன ! இந்த ஆண்டுக்கான போட்டிகள் வளைகுடாவில் உள்ள அபுதாபி நகரில் நகரில் நடைபெற்று முடிந்தன. உலகின் முதலாவது சிறப்பு ஒலிம்பிக் விளையாட்டுக்கள் சிகாகோ நகரில் நடைபெற்றன. இரண்டு ஆண்டுகளுக்கொருமுறை நடைபெறும் இப்போட்டிகளில் 170 நாடுகளை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் கலந்துகொள்கின்றனர்.


Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி