பிரான்சு நாட்டில் கொடுங்கோல் மன்னராட்சி முறைக்கு எதிராக மக்களைக் கிளர்ந்தெழ செய்த பிரெஞ்சு புரட்சி துவங்கியது.1789, ஜூலை 14 - –பாரிஸ் மக்கள் பாஸ்டில் சிறையைத் தகர்த்து சிறைக் கைதிகளை விடுவித்து இராணுவத் தளபாடங்களைக் கைப்பற்றினர்.
: மாதவிடாய் கோளாறுகளா? வாழ்வியல் முறையை மாற்றுங்கள்! மாதவிடாய் கோளாறுகளா? வாழ்வியல் முறையை மாற்றுங்கள்! இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான இளம் பெண்களின் மாதவிடாய் சுழற்சியில் அதிக மாற்றங்களை சந்தித்து வருகிறார்கள். அதிக ரத்தப்போக்கு, இடைப்பட்ட ரத்தப்போக்கு, மாதவிடாய் காலத்தில் உடல் முழுதும் வலி, மாத கணக்கில் மாதவிடாய் வராமல் இருத்தல் என எண்ணற்ற பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள். நமது உடலில் 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் சுழற்சி ஏற்படும். இதில் சிலருக்கு 25 முதல் 35 நாட்கள் வரையிலான இடைவெளியிலும் உண்டாகும். இது இயல்பாக நடப்பதே. ஆனால் 25 நாட்களுக்கு முன்னவோ அல்லது 35 நாட்கள் கடந்து மாதவிடாய் உண்டாகுமானால் பெண்கள் சற்று கவனம் கொள்ளுதல் அவசியம். மாதவிடாய் சுழற்சியில் இரு ஹார்மோன் சுரப்பிகளுக்கு முக்கிய பங்கு உண்டு ஒன்று ஈஸ்ட்ரோஜன் மற்றொன்று ப்ரஜஸ்டிரோன். மாதவிடாய் சுழற்சியில் முதல் 14 நாட்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரக்கும். ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் ஆனது கருவுறுதலை மேம்படுத்தவும் கருவளத்தை பெருக்கவும் உதவுகிறது. இது கருப்பையை தூண்டும் மற்றும் அண்டு விடுப்பின் ஊக்கத்தை அளிக்கும்.
The Government Yoga and Naturopathy Medical College and Hospital Team giving stress management to the chess players GYNMC team are giving stress management for chess players of 44th INTERNATIONAL CHESS OLYMPIAD
“சமயம் வளர்த்த தமிழ்” 27.11.2022 கண்ணதாசன் கலைக்கூடம் (பம்மல்) சென்னை தமிழ் நுண் பயிலரங்கம் (சர்வதேச பயன்பாட்டு தமிழ் அணி)யுடன் இணைந்து வழங்கும் “சமயம் வளர்த்த தமிழ்” சொற்பொழிவு கடந்த 27,11,2022 ஞாயிற்றுக்கிழமை மாலை 6. O0 மணிக்கு பம்மல் சங்கர் நகர் நல வாழ்வு சங்க அலுவலகத்தின் சங்கர் நகர் சிறுவர் பூங்காவில் கண்ணதாசன் கலைக்கூடம் (பம்மல்) சென்னை மற்றும் தமிழ் நுண் பயிலரங்கம் (சர்வதேச பயன்பாட்டு தமிழ் அணி)யுடன் இணைந்து வழங்கிய கூட்டத்தில் “சமயம் வளர்த்த தமிழ்” என்ற தலைப்பில் சொற்பொழிவு கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு புலவர் ஈ.ஆறுமுகம், இணைச் செயலாளர் ( ஓய்வு) நிதித்துறை அவர்கள் தலைமை தாங்கினார் : திரு. மலைச்சாமி அவர்கள் (தலைவர்:சங்கர் நகர் நல்வாழ்வுச் சங்கம்) முன்னிலை வகித்தார் : கவிஞர் காவிரிமைந்தன், பொதுச் செயலாளர் கண்ணதாசன் தமிழ்ச் சங்கம், பம்மல் அவர்கள் வரவேற்புரை நல்கினார் : “சமயம் வளர்த்த தமிழ்” : திருமிகு. என்.அசோகன் கூடுதல் பதிவாளர் (ஓய்வு ) கூட்டுறவு துறை, அவர்கள் சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார் : முனைவர் கோ.வி.பழனி அவர்கள் நன்றியுரை வழங்கினார் விழா ஏற
Comments