இளநரை மாறவும்,வழுக்கை தலையில் முடி முளைக்கவும் இயற்கை மருத்துவக் குறிப்பு.

 இளநரை மாறவும்,வழுக்கை தலையில் முடி முளைக்கவும்  இயற்கை மருத்துவக் குறிப்பு.



1 லிட்டர் தேங்காய் எண்ணெய்யுடன் தாமரை இலை 1  ,குன்றிமணி செடியின் இலைகள், கரிசலாங்கண்ணி இலைகள் ஒரு கைப்பிடி அளவு,பெரிய நெல்லிக்காய் 2,ஆற்றுத்துமட்டிக்காய 1 ,வெள்ளை மிளகு அரை தேக்கண்டி ஆகியவற்றை அரைத்து அதனுடன் சேர்த்து நீர்வற்றக் காய்ச்சி ஆறவைத்து வடிகட்டி ஒரு  சுத்தமான பாட்டிலில் ஊற்றி வைத்துக்கொண்டு தலையில் தேய்த்து 2 முதல் 3 மணிநேரம் ஊறவைத்து தலைக்கு குளித்து வந்தால் இளநரை மாறும்.வழுக்கை தலையில் முடிவளரும்.முடி உதிர்தல்,பொடுகு ஆகியவை நீங்கும்.

வாழ்க வளமுடன்

Dr. ரேவதி பெருமாள்சாமி



Comments

Popular posts from this blog

:இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள்? வாழ்வியல் முறையை மாற்றுங்கள்!

“சமயம் வளர்த்த தமிழ்” என்னும் தலைப்பில் திரு என்.அசோகன் கூடுதல் பதிவாளர் (ஓய்வு )அவர்களின் சொற்பொழிவு

சிறுநீர் அடங்காமைக்கு ( urinary incontinence) யோக மற்றும் இயற்கை மருத்துவம்