இளநரை மாறவும்,வழுக்கை தலையில் முடி முளைக்கவும் இயற்கை மருத்துவக் குறிப்பு.

 இளநரை மாறவும்,வழுக்கை தலையில் முடி முளைக்கவும்  இயற்கை மருத்துவக் குறிப்பு.



1 லிட்டர் தேங்காய் எண்ணெய்யுடன் தாமரை இலை 1  ,குன்றிமணி செடியின் இலைகள், கரிசலாங்கண்ணி இலைகள் ஒரு கைப்பிடி அளவு,பெரிய நெல்லிக்காய் 2,ஆற்றுத்துமட்டிக்காய 1 ,வெள்ளை மிளகு அரை தேக்கண்டி ஆகியவற்றை அரைத்து அதனுடன் சேர்த்து நீர்வற்றக் காய்ச்சி ஆறவைத்து வடிகட்டி ஒரு  சுத்தமான பாட்டிலில் ஊற்றி வைத்துக்கொண்டு தலையில் தேய்த்து 2 முதல் 3 மணிநேரம் ஊறவைத்து தலைக்கு குளித்து வந்தால் இளநரை மாறும்.வழுக்கை தலையில் முடிவளரும்.முடி உதிர்தல்,பொடுகு ஆகியவை நீங்கும்.

வாழ்க வளமுடன்

Dr. ரேவதி பெருமாள்சாமி



Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி