டைடல் பூங்கா (Tidel Park)
வரலாற்றில் இன்று - (ஜூலை 4, 2000 ) சென்னை டைடல் பார்க் அப்போதைய தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி முன்னிலையில் இந்திய பிரதமர் வாஜ்பாயினால் திறந்து வைக்கப்பட்டது –டைடல் பூங்கா (Tidel Park) ஆசியாவில் உள்ள மிகப்பெரிய தகவல் தொழில்நுட்பக் கட்டிடங்களில் ஒன்றாகும். டைடல் பார்க் வளாகத்தில் மொத்தம் 42 தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் பணியாற்றுகின்றன இக்கட்டிடம், இது ராஜீவ் காந்தி சாலையில் 119,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதனை வடிவமைத்த தொழில் நுட்ப கலைஞர் சி. என். இராகவேந்திரன் (CRN Architect)
Comments