சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடி ஏற்றி வைத்து உரை

 


சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடி ஏற்றி வைத்து உரை


அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு..

31 சதவீதத்திலிருந்து 34 சதவீதம் உயர்வு

இதன் மூலம் 16 லட்சம் பேர் பயன் பெறுவர்..


சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளுக்கு வீரவணக்கம்..

எண்ணற்ற தியாகிகளின் தன்னலமற்ற தியாகத்தால் பெற்ற விடுதலை இது..


காந்தியை மகாத்மா காந்தியாக மாற்றியது தமிழ்மண்..

ஒத்துழையாமை இயக்கத்தை தொடங்கப்போவதாக சென்னையில் தான் காந்தி அறிவித்தார்..


விடுதலை நாள் அருங்காட்சியகம் அமைக்கப்படும்


இந்திய விடுதலைக்காக முதலில் குரல் கொடுத்தது தமிழகம் தான் ..


பூலித்தேவன், மருதநாயகம், வீரபாண்டிய கட்டபொம்மன், வேலுநாச்சியார், மருதுபாண்டியர்கள் உள்ளிட்டோரின் வீரமும், வ.உ.சி., பாரதியார், சுப்பிரமணிய சிவா ஆகியோரின் தியாகங்களும் போற்றத்தக்கது..


-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்




*_

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,