அடொல்ஃப்ஹிட்லர் ஜெர்மனியின் சான்சலர் (chencellor )

 


வரலாற்றில் இன்று - ஆகஸ்ட்' 2, 1934 - அடொல்ஃப் ஹிட்லர் ஜெர்மனியின் அதிபரானார். ஜெர்மனியின் ஜனாதிபதி (President ) ஹிண்டன்பர்க் மரணத்தை தொடர்ந்து அந்நாட்டின் ராணுவ தளபதியாயிருந்த அடொல்ஃப்ஹிட்லர் ஜெர்மனியின் சான்சலர் (chencellor ) அதாவது அதிபர் என்று தன்னை அறிவித்துக் கொண்டார்.அன்று முதல் ஹிட்லரின் சர்வாதிகார நடவடிக்கைகள் துவங்கின

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,