வ.உ.சி பிறந்த நாளை முன்னிட்டு, தூத்துக்குடி வஉசி துறைமுகத்தை பொதுமக்கள் சுற்றிப்பார்க்க அனுமதி

 


செப்டம்பர் 5 ஆம் தேதி வ.உ.சி பிறந்த நாளை முன்னிட்டு, தூத்துக்குடி வஉசி துறைமுகத்தை பொதுமக்கள் சுற்றிப்பார்க்க அனுமதி

காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சுற்றி பார்க்கலாம்
ஆதார் அல்லது ஏதாவது முகவரியை உறுதிப்படுத்தும் ஆவணம் தேவை
உள்ளே செல்லும் அனைவருடைய பெயரும் வருகைப்பதிவேட்டில் பதிவு செய்யப்படும்
குறிப்பு :
அன்றைய தினம் கப்பல்களுக்கு மிக அருகில் நின்று பார்வையிடலாம்,
புகைப்படம் எடுக்கலாம்,
கப்பல் மாலுமிகள் அனுமதித்தால் கப்பல்களுக்கு உள்ளே சென்றும் பார்வையிடலாம்

Comments

Popular posts from this blog

:இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள்? வாழ்வியல் முறையை மாற்றுங்கள்!

“சமயம் வளர்த்த தமிழ்” என்னும் தலைப்பில் திரு என்.அசோகன் கூடுதல் பதிவாளர் (ஓய்வு )அவர்களின் சொற்பொழிவு