*மூட்டு வலி ஏற்பட காரணங்கள்*

 *மூட்டு வலி ஏற்பட காரணங்கள்* 




மூட்டு வலி ஏற்பட காரணங்கள் :


♡ மூட்டு என்பது நமது முழங்கால்களில் இருப்பது மட்டும் இல்லை. தோள்பட்டை, முழங்கை, கழுத்து, இடுப்பு போன்ற அனைத்துமே மூட்டு வகைகள் தான். மூட்டு வலிக்கு முக்கியமான காரணம் நரம்பு அழுத்தம் அல்லது நரம்பு தூண்டல் தான் காரணமாக உள்ளது.


♡ வயிறு நிறைய உண்பது.


♡ தவறான உணவுப்பழக்க வழக்கம்.


♡ அதிக அளவு எண்ணெய் உணவுப் பொருட்களைச் சாப்பிடுதல்.


♡ அதிகளவு உப்பு சேர்த்துக் கொள்ளுதல்.


♡ தொடர்சியான தூக்கமில்லாதிருத்தல். 


♡ அதிக மனஅழுத்தம். 


♡ அளவுக்கு அதிகமான கோபம்.


♡ அதிக உடல் எடை.


♡ மது, புகை, போதைப் பொருட்கள் உட்கொள்ளுதல். 


♡ வாயுத் தொல்லை உணடாக்கும் உணவுகளை அதிகமாக சாப்பிடுதல்.


♡ அதிக சக்கரை சேர்த்த இனிப்புகள், பானங்கள் குடித்தல்.


♡ கால்சியம் சத்து குறைவாக இருத்தல்.


♡ உடல் உழைப்பு இல்லாமை.


♡ மூட்டு தேய்மானம்.


♡ இள வயதில் உடற்பயிற்சி செய்யாமை.


♡ மூட்டுவலி வராமல் தடுக்கும் முறைகள்.


♡ அதிக பழுதூக்குதலைத் தவிர்க்க வேண்டும்.


♡ கால் முட்டியினை முடிந்தவரை உயரமாக தூக்குவதனால் வீக்கங்களை குறைக்கலாம்.


♡ ஏஸ் பாண்டேஜ் அல்லது எலாஸ்டிக் பாண்டேஜ் அணிந்து முட்டியின் மீது மிதமான அழுத்தத்தைக் கொடுக்கலாம். இப்படி செய்வது வீக்கத்தை குறைக்கும் வழிகளில் ஒன்று. மூட்டிகளின் கீழ் அல்லது இடையில் தலையணைகளை வைத்து உறங்கலாம்.










🪷🪷🪷

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,