சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 223வது நினைவுநாள்
*சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 223வது நினைவுநாளை முன்னிட்டுகயத்தாரில் உள்ள மணிமண்டபத்திலுள்ள அவரது திருவுருவ சிலைக்கு கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாலட்சுமி மாலை அணிவித்து மரியாதை செய்தார்.நிகழ்ச்சியில் கயத்தார் வட்டாட்சியர் சுப்புலட்சுமி, கயத்தார் காவல்நிலைய ஆய்வாளர் முத்து, வருவாய் ஆய்வாளர் நேசமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.*
Comments