இந்தியாவில் 50 மருந்துகள் தரமற்றவை*

 இந்தியாவில் 50 மருந்துகள் தரமற்றவை*



நாட்டில் தயாரிக்கப்படும் மருந்து, மாத்திரைகளின் தரம் குறித்து மருந்து உற்பத்தி நிறுவனங்கள், விற்பனையகங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் சளி, காய்ச்சலுக்கு பயன்படுத்தப்படும் 50 மருந்துகள் தரமற்றவை என்பது கண்டறியப்பட்டுள்ளது.


அவற்றில் பெரும்பாலானவை, இமாச்சல், உத்தரகாண்ட், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவை. போலி மருந்துகளின் விவரங்கள் குறித்து

 cdsco.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,