55வது தேசிய நூலக வார விழாவில் .திரு மோ,ரவிந்தர் அவர்களுக்கு சிறந்த எழுத்தாளருக்கான எழுத்துச்சிற்பி விருது

 55வது தேசிய நூலக வார விழா.


தேவநேயப் பாவாணர் மாவட்ட நூலகத்தில் சென்னை 600002 இன்று 19.11.2022

துவங்கியது









   பள்ளிக்கல்வித்துறை, பொதுநல நூலக இயக்கம் சென்னை மாவட்ட அலுவலக ஆணைய குழு. இந்திய படைப்பாளர் மற்றும் பதிவாளர் சங்கம் ( APAI ) குழந்தைகளுக்கான ஓவியப்போட்டி மற்றும் சிறந்த எழுத்தாளர்களுக்கான எழுத்து 'சிற்பி விருதுகள்' வழங்கப்பட்டது.


,இளம் எழுத்தாளர் திரு மோ,ரவிந்தர் அவர்களுக்கு  சிறந்த எழுத்தாளருக்கான எழுத்துச்சிற்பி விருது வழங்கப்பட்டது

அவருக்கு நமது வாழ்த்துகள்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

ஆரஞ்சுப் பழத்தின் பயன்கள்:

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி