போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணி

 

போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணி

 


 ANTI-DRUG AWARNESS PROGRAMME

 

மேற்கு முகப்பேரில் உள்ள அமுதா மேல்நிலைப்பள்ளியில் போதைப் பொருள் விழிப்புணர்வு (ANTI-DRUG AWARNESS ) உதவி ஆணையர் திரு மிகு வரதராஜன்  அவர்கள் தலைமையில்26/11/2022அன்று  மாணவ மாணவியர் பேரணி தொடங்கி வைக்கப்பட்டது

 இப்பேரணியில்  வி 7 நொளம்பூர் காவல் நிலைய கைச்சார்ந்த இன்ஸ்பெக்டர் திருமிகு  செல்வகுமார் , சப் இன்ஸ்பெக்டர்கள்  திருமதி சத்தியபாமா, திரு மோகன், திரு ரவி, திரு குமார் மற்றும் போலீஸ் கான்ஸ்டபிள் திருமதி வனஜா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்,



 இப்பள்ளி மாணவர்களும் மாணவிகளும் பதாகைகளை ஏந்தி சென்றனர் . இப்பேரணி அமுதா  பள்ளி வளாகத்தில் தொடங்கி நொளம்பூர் காவல் நிலையம் தொடங்கி  குட்வில் அடுக்கு மாடி ,பூங்கா வழியாக  மீண்டும் அமுதா பள்ளி அடைந்தது

இந்த பேரணியின்  இறுதியில்  ) உதவி ஆணையாளர் திரு மிகு வரதராஜன்   அவர்கள் உரை நிகழ்த்தினார்,மாணவர்கள் தங்கள் இலட்சியித்தை அடைந்த பிறகும் வாழ்க்கையில் எந்நிலையிலும்  போதைப் பொருள் பயன்படுத்துவதில்லை என உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார் .


பள்ளித் தாளாளர் திருமதி கிருஷ்டிஜேம்ஸ் அவர்கள் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.




Comments

Popular posts from this blog

:இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள்? வாழ்வியல் முறையை மாற்றுங்கள்!

“சமயம் வளர்த்த தமிழ்” என்னும் தலைப்பில் திரு என்.அசோகன் கூடுதல் பதிவாளர் (ஓய்வு )அவர்களின் சொற்பொழிவு

சிறுநீர் அடங்காமைக்கு ( urinary incontinence) யோக மற்றும் இயற்கை மருத்துவம்