தர்ம சாஸ்தா ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆராட்டு திருவிழா

 


தென்காசியில் இருந்து சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது அச்சன் கோவில்

இங்குள்ள தர்ம சாஸ்தா ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆராட்டு திருவிழா நடக்கும். திருவிழாவின் போது பத்து நாட்கள் ஐயப்பனுக்கு தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.
இந்த ஆபரணங்கள் அடங்கிய பெட்டி திருவாபரண பெட்டி புனலூர் கருவூலத்தில் இருந்து இரு மாநில போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்படும்.
புனலூரில் இருந்து அச்சன்கோவில் செல்லும் வழியில் தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் முன்பு பக்தர்களால் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
31 வது ஆண்டாக இன்று வந்த ஆபரண பெட்டியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

ஆரஞ்சுப் பழத்தின் பயன்கள்:

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி