கூத்தபிரான்




நாடகக் கலைஞரும், வானொலியில் நாடகங்கள் நடத்தி 'வானொலி அண்ணா!' என புகழ்பெற்றவருமான கூத்தபிரான் நினைவு நாளின்று!

நாடகங்களின் மீது தணியாத காதல் கொண்டரிவர்,, தம் இறுதிக் காலம் வரை நாடகங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வந்தார். அக்காலத்து வானொலி நிகழ்ச்சிகளில் குழந்தைகளுக்கான நாடகங்களை, தம் குரலில் ஏற்ற இறக்கங்களோடு பேசி குழந்தைகள் மனதில் நீங்காத இடம் பெற்றிருந்தார்.
subscribe our channel

நாடக உலகிற்கு இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக தமிழக அரசின் கலைமாமணி விருதினைப் பெற்றவர்.
கூத்தபிரான் இதுவரை 1000 க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்திருக்கிறார் என்பது ஆச்சர்யமான செய்தி

Comments

Popular posts from this blog

:இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள்? வாழ்வியல் முறையை மாற்றுங்கள்!

“சமயம் வளர்த்த தமிழ்” என்னும் தலைப்பில் திரு என்.அசோகன் கூடுதல் பதிவாளர் (ஓய்வு )அவர்களின் சொற்பொழிவு

சிறுநீர் அடங்காமைக்கு ( urinary incontinence) யோக மற்றும் இயற்கை மருத்துவம்