என் நினைவுகளை தவிர வேறொன்றும் இல்லை

 


காலத்திற்கும் இன்பம் 

வேண்டும் என்று 

நீ கேட்டு இருந்தால்

உன்னுடனே 

இருந்திருப்பேன்

என் செய்வேன் நான்

காலம் முழுதும் 

மகிழ்ந்து இருக்கும் 

துன்பம் வேண்டும்

என்றல்லவா கேட்கிறாய்

என் நினைவுகளை

தவிர வேறொன்றும்

இல்லை என்னிடம்

உனக்கு தருவதற்கு !

-நித்யஸ்ரீ



Comments

Jayakumar G said…
Very Nice.
👏👏👏
👌👌👌
🌹🌹🌹
Unknown said…
Very Nice.
👌👌👌
👏👏👏
🌹🌹🌹

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,