Posts

24மணி நேர அவசரகால கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடு

Image
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று சென்னை, தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் Coronavirus தடுப்பு நடவடிக்கைகளுக்காக மக்கள் நல்வாழ்வு (ம) குடும்ப நலத்துறையால் அமைக்கப்பட்டுள்ள களை பார்வையிட்டார்

கொரோனாவில் தமிழகம் 2ஆம் கட்டத்தை நோக்கி நகர்கிறது"

Image
கொரோனாவில் தமிழகம் 2ஆம் கட்டத்தை நோக்கி நகர்கிறது"   கொரோனாவில் தமிழகம் 2ஆம் கட்டத்தை நோக்கி நகர்கிறது" முதல்வர் பழனிசாமி கொரோனா பாதிப்பில் தமிழகம் இரண்டாம் கட்டத்தை நோக்கி நகர்வதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொது மக்களுக்கு எச்சரித்துள்ளார். சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 24 மணி நேர கொரோனா கட்டுப்பாட்டு அறையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஏற்கெனவே தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பித்து இருக்கிறோம். பொது மக்கள் தேவைப்படும் போது மட்டும் வெளியே வந்து பொருள்களை வங்கிச் செல்லவும். வீட்டை விட்டு தேவை இல்லமால் வெளியே வர வேண்டாம்” என கேட்டுக்கொண்டார்.

கொரோனா தொற்று' க்கு 70 வகை மருந்து

Image
'கொரோனா தொற்று' க்கு 70 வகை மருந்து இந்திய ஆராய்ச்சியினர் தகவல்   புதுடில்லி :             கொரோனா தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில், பல்வேறு நாடுகளும் மும்முரமாக ஈடுபட்டுள்ளபோது மருந்து கண்டுபிடித்துவிட்டதாக, ஒரு சில நாடுகள் கூறி வந்தாலும், எதுவும் உறுதி செய்யப்படவில்லை.  இந்நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில், கொரோனா சிகிச்சைக்கான மருந்து தயாரிப்பது குறித்த ஆராய்ச்சியில், அத்வைத் சுப்ரமணியன், ஸ்ரீவத்ஸ் வெங்கட் ரமணன், ஜோதி பாத்ரா என்ற இந்திய ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்ட குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.             மனித உடம்பில் உள்ள, 332 புரதங்களை, கொரோனா வைரஸ் புரதங்கள், நேரடியாக தாக்குவது தெரிய வந்தது. இதையடுத்து, நீரிழிவு, ரத்த அழுத்தம், புற்றுநோய் போன்றவற்றுக்கு வழங்கப்படும், 70 வகையான மருந்துகள், கொரோனா சிகிச்சைக்கு சிறந்த பலனை தரும் என, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். 'தடுப்பு மருந்து கண்டு பிடிப்பதை விட, இந்த மருந்துகளை பயன்படுத்தி, பாதிக்கப...

திருத்துறைப்பூண்டியில் கரோனாவைரஸ் பரவாமல் தடுக்க தீயணைப்பு துறையினர் தீயணைப்பு வாகனம் மூலம் கிரிமிநாசினி தெளிக்கும் பணி

Image
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் கரோனாவைரஸ் பரவாமல் தடுக்க தீயணைப்பு துறையினர் தீயணைப்பு வாகனம் மூலம் கிரிமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் கரோனாவைரஸ் பரவாமல் தடுக்க மாவட்ட கட்டுப்பாட்டு பொறுப்பு அலுலர் சிவகுமார் தலைமையில் தீயணைப்பு துறையினர் தீயணைப்பு வாகனம் மூலம் பழைய பேருந்துநிலையம், நகர பகுதிகள், புதிய பேருந்துநிலையம், அரசு மருத்துவமனை மற்றும் சாலைகளில்  கிரிமிநாசினி தெளிக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றானர். மேலும் நகராட்சி ஆணையர் (பொ) சந்திரசேகரன், நகராட்சி சுகாதார ஆய்வாளர் வெங்கடசலம் மற்றும் அலுவலர்கள் கரோனாவைரஸ் தொற்று தடுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.   செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி

கொரோனா   தற்காப்பு   ஓட்டல்

Image
அறிமுகம் -  கொரோனா   தற்காப்பு   ஓட்டல்:  சுவிட்சர்லாந்தில்     ஜெனிவா: சுவிட்சர்லாந்தை சேர்ந்த சொகுசு ஓட்டல் கொரோனாவை மையப்படுத்தி, தானியங்கி வசதிகளுடன் கூடிய தனிமைப்படுத்தப்பட்ட அறைகளை  அறிமுகப்படுத்தியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவாமல் இருக்க தனிமைப்படுத்துதல் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுவதே   தீர்வாக   கருதப்படுத்துதலை   சரியான   வாய்ப்பாக  கருதிய ஐரோப்பிய   நாடான சுவிட்சர்லாந்தில் உள்ள லே பிஜோ என்னும் சொகுசு ஓட்டல்,  தனது  முழுவதும்   தானியங்கி   மயமாக்கப்பட்ட   ஓட்டலில், கொரோனா பரிசோதனை, டாக்டர்கள் மற்றும் 24 மணி நேர நர்ஸ் கண்காணிப்புடன்   கூடிய   புதிய   பேக்கேஜை   அறிமுகப்படுத்தியுள்ளது.   தனி சமையலறை, உடற்பயிற்சி கூடம், மசாஜ் அறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளை   மனிதர்களின் உதவியின்றி சொகுசு ஓட்டலின் பிரத்யேக ஆப் வசதி மூலம்  பெற்றுகொள்ளலாம்....

Scientists identify 70 drugs that may fight COVID-19

Image
Scientists identify 70 drugs that may fight COVID-19   An international team, including scientists of Indian-origin, has identified 69 drugs and experimental compounds which may be effective in treating COVD-19. According to the researchers, some of the medications are already used to treat diseases such as diabetes and hypertension, and repurposing them to treat COVID-19 may be faster than trying to invent a new vaccine.     In the new study, published on the pre-print website bioRxiv, the scientists investigated 26 of the 29 coronavirus genes, which direct production of the viral proteins. Govt recommends anti-HIV drug for COVID-19 patients     "The team took a different approach, targeting host proteins, not viral proteins. Twenty-six out of 29 SARS-CoV-2 viral proteins were studied in human cells to find out what human proteins they interact with," said Gina T Nguyen, Assistant Director of Communications & Events, Quantitative Biosciences Institute, Univ...

ஏப்ரல்-மே மாதத்தில் உச்சநிலை அடையும்:

Image
ஏப்ரல்-மே மாதத்தில் உச்சநிலை அடையும்: தமிழ்நாட்டில் 1 லட்சம் பேரை கொரோனா தொற்று தாக்கும் அபாயம்   புதுடெல்லி:             இந்தியாவில் கோரோனா நோய் தாக்குதல் எப்படி இருக்கும் என்று நோய் இயக்கம் பொருளாதார கொள்கை என்ற அமைப்பு அமெரிக்காவின் ஜாம்ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து பட்டியல் ஒன்றை தயாரித்து உள்ளது.             ஆரம்ப கட்டத்தில் நோய் தாக்கியவர்கள் எண்ணிக்கை,  ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள மக்கள் தொகை, போன்ற விவரங்களை கணக்கிட்டு அதன் அடிப்படையில் புள்ளி விவரம் முறையில் இந்த பட்டியலை உருவாக்கி வருகிற ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் நோய் தாக்குதல் உச்சநிலையை அடையும் என்று கூறியிருக்கிறார்கள். 3 கோடியே 90 லட்சம் மக்கள் தொகை கொண்ட தெலுங்கானாவில் 39 பேருக்கும், 12 கோடியே 60 லட்சம் மக்கள் தொகை கொண்ட மகாராஷ்டிராவில் 107 பேருக்கும், 8 கோடியே 10 லட்சம் மக்கள் தொகை கொண்ட தமிழ்நாட்டில் 18 பேருக்கும் நோய் தாக்கி உள்ளது.             இதேபோ...