Posts

*180-வது ஆண்டு விழாவையொட்டி மின்னொளியில் ஜொலித்த திருநெல்வேலி சுலோச்சன முதலியார் பாலம்

Image
 * 180-வது ஆண்டு விழாவையொட்டி மின்னொளியில் ஜொலித்த திருநெல்வேலி சுலோச்சன முதலியார் பாலம்* 180-வது ஆண்டு விழாவையொட்டி மின்னொளியில் ஜொலித்த சுலோச்சன முதலியார் பாலம் திருநெல்வேலி நெல்லை கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சுலோச்சன முதலியார் பாலத்தின் 180-வது ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. பாலத்தின் முகப்பில் உள்ள கல்வெட்டுக்கு மாலை அணிவித்து, மலர் தூவி சிறப்பு செய்யப்பட்டது. கணபதி சுப்பிரமணியன், வரலாற்று ஆய்வாளர் சண்முகம் வக்கீல் திருமலையப்பன், கவிஞர் முத்துசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சுலோச்சன முதலியாரின் 6-வது தலைமுறை (எள்ளு பேரன்) பக்தவச்சலம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். சுலோச்சன முதலியார் பாலத்துக்கு மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது. அப்போது அனைவருக்கும் இனிப்பு வழங்கினர். இதையொட்டி பாலம் முழுவதும் மின் ஒளியால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதனால் நேற்று இரவு சுலோச்சன முதலியார் பாலம் மின்னொளியில் ஜொலித்தது.

*கெட்ட காலங்களை போக்கும் ஸ்ரீகாலதேவி இரவிலும் திறந்திருக்கும் அபூர்வ ஆலயம்

Image
  *கெட்ட காலங்களை போக்கும் ஸ்ரீகாலதேவி இரவிலும் திறந்திருக்கும் அபூர்வ ஆலயம் சிலார்பட்டி - ஸ்ரீகாலதேவி ‘காலம் யாருக்காகவும் காத்திருக்காது’ என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. ‘காலம் பொன்னானது’ என்று தமிழிலும் ஒரு பழமொழி உண்டு. இவற்றிலிருந்து என்ன தெரிகின்றது? காலம் என்பது வாழ்க்கையில் மிகவும் இன்றியமையாதது. எந்தக் காலத்தில் எதைச் செய்ய வேண்டுமோ, அதனை அந்தக் காலத்திலேயே செய்ய வேண்டும். காலத்தை வீணாக்கக்கூடாது; ஒரு நாளில் நல்ல நேரம் எது என்று கண்டு அந்த நேரத்தில் தங்கள் செயல்களைத் துவங்கி வாழ்வில் வெற்றி கண்டனர். எனினும் சிலர் வாழ்வில் என்றும் துன்பத்தையே அனுபவிக்கின்றனர். அதற்குக் காரணம் அவரது கெட்ட காலம் என்று சொல்லக் கேட்டிருக்கலாம். அவரது விதியை மாற்ற ஆதார சக்தியான அம்பிகையால் மட்டும்தான் முடியும். ‘‘காலம்’’ என்ற அந்த அம்பிகைக்கு ஒரு திருக்கோயில் மதுரை மாவட்டம் எம்.சுப்புலாபுரம் அருகில் உள்ள சிலார்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது. 51 அடி உயர கோபுரத்தோடு உயர்ந்து நிற்கும் கோயிலில் கோபுரத்தில் காணப்படும் வாசகம் என்ன தெரியுமா? ‘நேரமே உலகம்’. 2000 ஆண்டு வாக்கில் சிறிய கூரையுடன் அமைந்...

எதைநோக்கிசெல்கிறது #udayanvictormusical

Image
#ETHAINOKKISELGIRATHU   #எதைநோக்கிசெல்கிறது   #udayanvictormusical பெண் குழந்தைகளின் மீதான பாலியல் வன்முறையென்பது இந்த சமூகத்தினுடைய சாபக்கேடு .ஒரு குழந்தையை குழந்தையாக பார்க்கமுடியாத கண்கள் இந்த உலகத்தை பார்ப்பதற்கு தகுதியற்றது .கொரோனா காலத்திற்கு முன்னர் DVPRODUCTIONS சார்பில் "வாருங்கள் வானம் வசப்படும் "என்ற தொடருக்காக நிலவை பார்த்திபன் எழுதிய பாடல் இது .நீண்ட இடைவெளிக்கு பிறகு மனித நேய மருத்துவர்      Dr .பிரேமச்சந்திரன் அவர்கள் பாட இந்த பாடல் இப்போது வெளியாகிறது ....நிலவை பார்த்திபனுடைய வரிகளையும் ,   Dr .பிரேமச்சந்திரன் அவர்களின் உணர்வுபூர்வமான குரலையும் கேட்டுப்பாருங்கள்.பெண் குழந்தைகளுடைய பாதுகாப்பு என்பது நாம் கண்டிப்பாக கவனத்தில் கொள்ளவேண்டியதாகும் ... .பெண் குழந்தைகள் மீதான வன்முறைக்கு ஓங்கி குரல் கொடுப்போம் video link by CUCKOO SOUNDS CUCKOO SOUNDS @udayanmusicdirector

465 நாட்கள் கடலுக்குள் கிடந்த போன்

Image
  465 நாட்கள் கடலுக்குள் கிடந்த போன்.. தானாகவே கரை ஒதுங்கியது.. எடுத்து பார்த்த போது காத்திருந்த ஆச்சரியம்! ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் தனித்துவமான அம்சங்கள் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் போன்கள், டேப்லெட் உள்ளிட்ட பல சாதனங்களை அறிமுகம் செய்கிறது. எனவே இதுபோன்ற தரமான சாதனங்களை அறிமுகம் செய்வதால் தான் இப்போதும் அதிக வருமானம் பெறும் டெக் நிறுவனமாக ஆப்பிள் உள்ளது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 2021 வாக்கில் சர்ஃபிங் செய்யக் கடலுக்குள் சென்ற கிளார் அட்ஃபீல்டு என்ற பெண் தனது ஐபோனை கடலில் தொலைத்து விட்டார். குறிப்பாக 39 வயதான கிளார் தற்போது கடலில் விழுந்து காணாமல் போன தனது ஐபோனை கண்டறிந்து விட்டதாக தெரிவித்துள்ளார். அதுவும் ஒரு வருடத்திற்குப் பின்பு மீட்கப்பட்ட ஐபோன் இப்போது சீராக இயங்குகிறது என்று அவர் தெரிவித்துள்ளார். அதாவது கிளார் அட்ஃபீல்டு தெரிவித்த தகவல் என்னவென்றால், நீர்புகாத பையில் வைத்திருந்த ஐபோன் 8 பிளஸ் மாடலை கடந்த ஆண்டு கடலில் தொலைத்துவிட்டதாகக் கூறியுள்ளார். பின்பு கடலில் விழுந்து கா...

மூணாறில் தவிக்கும் தமிழர்கள்! எல்லை பிரச்சனை வெடிக்கும் -

Image
  ஆட்டத்தை தொடங்கிய கேரளா.. மூணாறில் தவிக்கும் தமிழர்கள்! எல்லை பிரச்சனை வெடிக்கும் - ராமதாஸ் வார்னிங் மூணாறில் எல்லை அளவீடு என்ற பெயரில் தமிழர்களின் வீடுகளை அகற்ற முயலும் கேரளாவின் செயல் கண்டிக்கத்தக்கது என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவித்து உள்ளதாவது, "கேரளத்தின் எல்லைகள் டிஜிட்டல் முறையில் மறு அளவீடு செய்யப்பட்டு வருவதாக அறிவித்திருக்கும் கேரள அரசு, அதன் ஒரு கட்டமாக மூணாறில் வாழும் தமிழர்களின் வீடுகளை காலி செய்ய ஆணை பிறப்பித்துள்ளது. தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் நடத்தப்படும் எல்லை அளவீடு சட்டவிரோதம் எனும் நிலையில், அதைக் காரணம் காட்டி தமிழர்களின் வீடுகளை அகற்றத் துடிப்பது கண்டிக்கத்தக்கது. கேரள மாநிலத்தின் எல்லைகளை டிஜிட்டல் மறு அளவீடு செய்யும் பணி நவம்பர் 1&ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது மூணாறில் தமிழர் வீடுகள் இதற்காக மூணாறை அடுத்த இக்கா நகரில் உள்ள தமிழர்களுக்கு சொந்தமான 60 வீடுகளை உடனடியாக காலி செய்ய வேண்டும் என்று தேவிகுளம் வட்டார வருவாய்த்துறையினர் அறிவிக்கை அனுப்பியுள்ளனர். தமிழர்கள் வீடுகளை க...

Yoga and naturopathy awareness program/: healthy food habits for healthy living

Image
 Yoga and naturopathy awareness program,  Topic: Healthy food habits for healthy living  Soka Ikeda college of  Arts and Sciences for Women  100 participans

Vaa vaa anbe anbe #agninatchathiram #ilayaraja #kjyesudas #kschithra #flute Muraleedharan

Image
  Vaa vaa anbe anbe #agninatchathiram video link Muraleedharan p Covaibeats  Vaa vaa anbe anbe #agninatchathiram #ilayaraja #kjyesudas #kschithra #flute Muraleedharan Vaa vaa anbe anbe #agninatchathiram #ilayaraja #kjyesudas #kschithra #flute Muraleedharan Vaa vaa anbe anbe #agninatchathiram #ilayaraja #kjyesudas #kschithra #flute Muraleedharan