Posts

வைட்டமின் சி நிறைந்த தக்காளி சூப்

Image
வைட்டமின் சி நிறைந்த தக்காளி சூப் ஜூலை 27, 2020 தக்காளியில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. அதனை தொடர்ந்து சாப்பிடுவது இதயத்துக்கு நல்லது. தக்காளி சூப் தேவையான பொருட்கள் : தக்காளி -  கால் கிலோ, பெரிய வெங்காயம் - 2, வெண்ணெய்,  சோள மாவு – தலா ஒரு தே கரண்டி, உப்பு, மிளகுத்தூள், பால், கொத்தமல்லி தழை - தேவையான அளவு     செய்முறை: ஒரு வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கு. தக்காளி, மற்றொரு வெங்காயத்தை பெரிதாக நறுக்கு. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி… அதில் நறுக்கிய தக்காளியுடன், ஒரு பெரிய வெங்காயத்தை பெரியதாக நறுக்கிப் போட்டு வேக வைத்து, ஆற வைத்து மிக்ஸியில் அரை. கடாயில் வெண்ணெய் போட்டு உருகியதும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கி, அதில் அரைத்த தக்காளி - வெங்காய சாறை ஊற்றி, தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வை. சோளமாவை பாலில் கரைத்து, கொதிக்கும் கலவையில் ஊற்றி… உப்பு, மிளகுதூள், நறுக்கிய கொத்தமல்லி தழையை தக்காளி சூப்பில் தூவி, சி...

மனோபாவம் தரும் மனோபலம்

Image
மனோபாவம் தரும் மனோபலம் மனம் என்பது மகத்தான சக்தி. அதை எப்படிப் பயன்படுத்துகிறோமோ அதற்குத் தக்கபடி வெற்றிகள் அமையும். மனதில் அவநம்பிக்கை எண்ணம் இருந்தால் தோல்விதான் கிடைக்கும். அதையே நம்பிக்கையாக மாற்றிவிட்டால் வெற்றிதான். உங்களைப் பின்னுக்கு இழுப்பது எது? உங்களது தன்னம்பிக்கைக் குறைவு, தாழ்வு மனப்பான்மை, கவலைகள், எதிர்மறை எண்ணங்கள். இந்த எதிரிகளை ஒழித்துக் கட்டுங்கள். நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். நம்மால் முடியும் என்று நம்புங்கள். நம்பியது நடக்கவில்லை என்றால் அதற்கான காரணத்தை ஆராயுங்கள். நீங்கள் உறுதியாக நம்பி இருக்க மாட்டீர்கள். ஒன்றிலேயே குறியாக இருந்திருக்க மாட்டீர்கள். அடிக்கடி இலக்குகளை மாற்றிக் கொண்டு இருந்திருப்பீர்கள். உங்களால் முடியாது என்று மற்றவர்கள் சொன்னதை அப்படியே நம்பி இருப்பீர்கள். உங்களுக்குத் தெரியாது என்று அடுத்தவர்கள் சொன்னதைத் தெரிந்து கொள்ள முயற்சி செய்யாமலே இருந்திருப்பீர்கள். இந்தத் தவறுகளை இனியும் தொடரலாமா? பூவா--தலையா: ஜப்பானில் அந்தக் காலத்தில் நெபுலா என்று ஒரு சிற்றரசன் இருந்தான். அருகிலுள்ள சிறுநாடுகளைப் போரிட்டுத் தன்வயப்படுத்திய ...

ஓபிசி இடஒதுக்கீடு குறித்து 3 மாதங்களில் முடிவெடுக்க வேண்டும்

ஓபிசி இடஒதுக்கீடு குறித்து 3 மாதங்களில் முடிவெடுக்க வேண்டும்- மத்திய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு ஜூலை 27, 2020 மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு  50  சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக  3  மாதங்களில் முடிவெடுக்கும்படி மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐகோர்ட் புதுடெல்லி:   தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ பட்டப்படிப்புகளில் 15 சதவீத இடங்களும், மருத்துவ மேற்படிப்புகளில் 50 சதவீத இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக மத்திய தொகுப்புக்கு வழங்கப்படுகிறது.   இவ்வாறு மத்திய தொகுப்புக்கு வழங்கப்படும் இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. இதுதொடர்பாக தமிழக அரசு, திமுக, அதிமுக, திராவிடர் கழகம், பாமக, மதிமுக, நாம் தமிழர், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் தமிழக அரசு சார்பில் சென்னை உயர்...

ஆத்தி சூடி             ( வா)              ***  வாது முற் கூறேல்              ***         ஒருவிகற்ப          இன்னிசை          வெண்பா

Image
ஆத்தி சூடி             ( வா)              ***  வாது முற் கூறேல்              ***         ஒருவிகற்ப          இன்னிசை          வெண்பா              **ஒலி ஒளி உணர  வாதுகள்     செய்ய       வரும்முன்         வருபவர்    ஓதுதல்    ஏற்றே      உணர்ந்தால்        பிறர் தரும்     தீதுகள்    நீங்கித்      திறங்கள்        வெளிப்படும்    ஏதுவாய்     சொன்னால்      எழில்             *** வணக்கத்துடன் ச.பொன்மணி          

நம்பிக்கை நாயகன்

Image
  மதிப்பிற்குரிய பாரத ரத்னா ஏபிஜே அப்துல் கலாம் முன்னாள் ஜனாதிபதி அவர்களின் நினைவு தினம் இன்று. . அவரை நினைவு கூறும் வகையில் அக்னி ஏவுகணையை விண்ணில் வெற்றிகரமாக செலுத்திய செயலை இன்று நாம் போற்றிப் பாராட்டுவோம். இவரது சுயசரிதம் அக்னி சிறகுகள் 5 ந்து அத்தியாயங்கள்  ஆக  பிரிக்கப்பட்டுள்ளன. . இப்புத்தகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக படித்தது,, பணி செய்தது,, பணி செய்து கொண்டிருப்பது,, ஏவுகணை  தொடர்பான  சாதனைகள் போன்ற விஷயங்கள் இடம்பெற்றுள்ளன.. அத்தியாயம் 3ல்  அக்னி  ஏவுகணை பல சிரமங்களுக்கிடையே வெற்றிகரமாக விண்ணில் செலுத்த பட்ட விவரம் இடம்பெற்றுள்ளது.. அச் சாதனை விவரத்தை இங்கு பார்ப்போம்.. "அக்ன்"  அணியில் 500க்ம்  அதிகமான  விஞ்ஞானிகள் அப்துல் கலாம் அவர்கள் தலைமையில் இடம் பெற்றிருந்தார்கள்... "அக்னி"யை ஏவும் மகத்தான முயற்சியில் பல அமைப்புகள் இணைந்து செயலாற்றின.1989  ஏப்ரல்  20... அக்னியை ஏவுவதற்கான நாள் குறிக்கப்பட்டது..... அந்த நாள் 1989 ஏப்ரல் 20ஆம் தேதியும் வந்தது.. ஒட்டுமொத்த தேசமும் உன்னிப்பாக கவனித்து  கொண்டிருந்தது.. ஏவுகணையை ச...

கனவுகளின்நாயகன்

Image
  இலக்கியம் இன்று அப்துல்கலாம் அவர்களின் நினைவு நாள் கனவுகளின்நாயகன் இளைஞர்களுக்கு ஈடு செய்யமுடியாத பேரிழப்பே!!! கடமையைப் பற்றி கனவு காணக்கூறியவரே வாழ்வின் அர்த்தம் உணர்த்தியவரே ஊக்கமுள்ள வார்த்தைகளால் உரமிட்டவரே மாணவர்களின் மாணிக்கமே மாசற்ற தங்கமே இந்திய தேசத்தின் முத்தும் நீரோ இளைஞர்களின் சொத்தும் நீரோ நம் பிறப்பு என்பது சம்பவமாய் இருக்கலாம் மரணம் என்பது சரித்திரமாய் இருக்கட்டும் என்றீரே சாதிக்கும் எம்மை தோள்தட்ட நீர் இல்லையே எங்கள் மனதை விட்டு நீங்கா இடம் பெற்றவரே விண்ணுலகில் ஓய்வு பணியாற்ற சென்றாயோ மாணவர்களின் தந்தையாய் திகழ்ந்தவரே இளைஞர்களின் நண்பனாய் இந்திய மண்ணின் மைந்தனாய் ஏவுகணையின் நாயகனாய் எங்கள் அப்துல்கலாமாய் அதே உருவத்தில் மீண்டும் கிடைப்பீர்களா.   .. மஞ்சுளா யுகேஷ்  

Chellamma Video Cover Ft by Kuhasini

Image
Kuhasini's  Chellamma Video Cover Ft   Chellamma Video Cover Ft. Kuhasini | Sivakarthikeyan | Doctor | Anirudh | Latest Tamil Cover Songs video link Cover Credits:- Produced and styling by -K.Rabia ismail Starring and choreography- Kuhasini Gnanaseggaran Art direction Arivinjk Makeup -Sowmiya Cinematography Nigazh photography Editing and DI Ajith [mas studioz] prodyction hyatt video courtesy thanks Trending Covers Trending Covers