Posts

சில  மேதைகளின்  நினைவாற்றல்

Image
  சில  மேதைகளின்  நினைவாற்றல்   ·         தான் சந்தித்த ஒவ்வொரு மனிதரின் பெயர் மற்றும் அவரைப் பற்றிய பலவற்றை நினைவு கூறும் ஆற்றல் உள்ளவராக இருந்தார், 42- வது   வயதில்   அமெரிக்க   வரலாற்றிலேயே   இளம்   26 வது  அதிபராக   பொறுப்பேற் ற தியோடர் ரூஸ்வெல்ட் ஒரு சமயம், ஜப்பான் வங்கி ஊழியர் ஒருவரை, 15 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்தபோது,  முதல் சந்திப்பில், எதைப் பேசி முடித்திருந்தாரோ, அதை விட்ட இடத்திலிருநது தொடர்ந்து பேசி அவரை அசத்தினார். ·         ஜார்ஜ் பீட்டர் என்ற ஆங்கிலேய செல்வந்தர், தன் 10 வது  வயதில், இரண்டு நிமிடங்களில், 4,444 பவுண்டுக்கு, 4,444 நாட்களுக்கு, 4.5 வட்டி வீதம், எவ்வளவு வட்டி வரும் என்று கணக்கு போட்டு கூறியுள்ளார்.   .    ·         எதையாவது மனனம் செய்ய வேண்டுமென்றால், அதை உரக்க படித்து, தன் நினைவாற்றலைப் பெருக்கிக் கொள்வார், ஆபிரகாம் லிங்கன். ·...

இந்தியாவில் லட்சக்கணக்கான மக்கள், வறுமையின் விளிம்பு நிலைக்கு தள்ளப்படுவார்கள்

Image
              இந்தியாவிலும், ஏப்.,14 வரை இருந்த ஊரடங்கு, மே 3 வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், மந்தன் அறக்கட்டளை சார்பில் நடந்த ‛கொரோனாவுக்கு பிந்தைய உலகத்திற்கான பாடங்கள்' என்ற தலைப்பில் கூட்டம் நடைபெற்றது.            இணையவழியில் நடந்த இக்கூட்டத்தில் ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் சுப்பாராவ், முன்னாள் துணை கவர்னர் உஷா தோரத் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது சுப்பாராவ் பேசியதாவது: கொரோனா நெருக்கடி முடிந்ததும் இந்தியாவில் சில பொருளாதார மாற்றங்கள் வேகமாக இருக்கும்.                பெரும்பாலான ஆய்வாளர்கள் இந்த ஆண்டு இந்தியாவின் வளர்ச்சியானது எதிர்மறையாகச் செல்லும் அல்லது வளர்ச்சி சுருங்கிவிடும் என கருதுகிறார்கள். ஆனால், இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே நம்முடைய வளர்ச்சி சரிந்துவிட்டது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். தற்போது அது முற்றிலுமாக நின்றுவிட்டது. மற்ற நாடுகளை விட இந்த நெருக்கடியில் இந்தியா சிறப்பாக செயல்படப் போகிறது என்பது உண்மைதான். ஆனால் நாம் ஏழ்மையான நாடு என்பதால், அது ஆறுதல்...

திரைஇசைப்பாடல்களில் அசலும் நகலும் பகுதி  18

Image
திரைஇசைப்பாடல்களில் அசலும் நகலும் பகுதி  18     திரைஇசைப்பாடல்களில்   அசலும்   நகலும் உமாகாந்த் பகுதி   18 இன்றைக்கு   அசல்   பாடல் /      படம்  :  album music Confrontation            (1980)   பாடலை   எழுதியவர் : ,King Sporty, Bob Marley     பாடல் . Buffalo Soldier (Album Version)   இசை :   பாடியவர்  : Bob Marley & the Wailers   படம்  :   நடிப்பு ;  கேளுங்க பாருங்க         நகல் , தமிழ் பாடல்  : அகிலா அகிலா படம் :      நேருக்கு நேர் ( 1997)   பாடல் :  அகிலா அகிலா பாடியவர்கள்  ஸ்ரீனிவாஸ் அனுபமா   பாடலாசிரியர் :  வைரமுத்து இசை; தேவா நடிப்பு   விஜய்  கௌசல்யா   பாருங்க கேளுங்க https://youtu.be/yCRyugigHbk

நூலும் திரையும் - 5

Image
நூலும் திரையும் - 5 இரண்டாம் பகுதி ஒரு வழக்குப் பற்றியது: டாம் ராபின்சன்,  பாப் எவெல்'லின் மகள் மேயெல்லா எவெல்'லைக் கற்பழித்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுக் காவலில் உள்ளான்.  ஜட்ஜ் டெய்லரே தேடி வந்து கேட்டுக்கொண்டதால் defense லாயராக வாதிடச் சம்மதிக்கிறார் Atticus Finch.  அவர், Tom Robinson அப்பாவி என்பதையும் நம்புவதால் விருப்பமாகவே அப்பணியை ஏற்கிறார். நகரில் பெரும்பான்மையர் வெள்ளையர். சிறுபான்மை எளிய மக்கள் கருப்பர். அதனால், பொதுவான தூஷணைக்கு உள்ளாகிறார். அதையெல்லாம் அவர் பொருட்படுத்துவதில்லை. தன் செம்மாந்த தன்மையுடன் கண்ணியம் காக்கிறார்.  பள்ளியிலும் வெளியிலும் அவள் வயதொத்த பிள்ளைகள் அவளுடைய தந்தை குறித்து, nigger-lover என்று கேலி பேசுகையில் ஸ்கௌட் கோபமுற்றுச் சண்டையிடுகிறாள். வீட்டுக்கு வந்து தந்தையிடம் சொல்லும்போது, தன்னைப் பொறுமை காக்கவும், keep your head high என்றும் அவர் அறிவுறுத்துவது புரிந்தாலும்,  சக மாணவர்களிடையே தந்தையை விட்டுக்கொடுக்க முடியவில்லை.  அக்கம் பக்கத்தில் சில aunty'களும், அவர் ஒரு கருப்பருக்காக வாதாடவிருப்பதை விமர்சிக்கிறார்கள். வழக்கு நா...

ஆத்தி சூடி             (ஃ) அஃகம் சுருக்கேல்

Image
ஆத்தி சூடி             (ஃ) அஃகம் சுருக்கேல்           **      ஒருவிகற்ப        இன்னிசை        வெண்பா          **  அஃகம்    சுருக்கில்      அகிலம்        சபிக்கும்  அஃகல்     (வறுமை)     நெருக்க       அபரம்          (நரகம்)         கிடைக்கும்  வெஃகல்     (பேராசை)    தவிர்த்தே       வியமம்      (பாராட்டும்படி)           புரிந்தால்   அஃதே       அறமாம்         அறி.          ** அஃகம் சுருக்கேல் வணக்கத்துடன்🙏 ச.பொன்மணி ஒலி ஒளி உணர

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி ஒன்றியத்தில் "கபசுர" குடிநீர் வழங்கப்பட்டது :

Image
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி ஒன்றியத்தில் "கபசுர" குடிநீர் வழங்கப்பட்டது : திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி ஒன்றியம்.,, முள்ளிப்பட்டு பஞ்சாயத்து ஊர் முழுவதும் கொரோனாவை வைரஸ் எனும் கொடிய நோயை தடுக்கும் முறையில் 2வது முறையாக "கபசுர" குடிநீர் வழங்கப்பட்டது... மேலும் இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவி திருமதி V. சித்ரா வெங்கடேசன் முள்ளிப்பட்டு கிராமத்தின் முன்னாள் கவுன்சிலர்  இ.ரவி., துணை தலைவர்  பன்னீர்செல்வம்  ஊராட்சி மன்ற செயலாளர்  தேவராஜன்., அகில இந்திய மாணவர்கள் பொது நல சங்கத்தின் ஆரணி தாலுக்கா ஒருங்கிணைப்பாளர் E.பெருமாள்., ஆகியோரும் மற்றும் சமூக ஆர்வலர்கள் நைனார் ராஜபெருமாள்.,பாலாஜி., சரவணன்., அருணகிரி,, ஆகியோர் கலந்து கொண்டு "கபசுர" குடிநீரை அனைத்து  பொதுமக்களுக்கும் மற்றும் இளைஞர்களுக்கும் வழங்கப்பட்டது...   மதுரை செய்தியாளர் : S.பெரியதுரை

யாத்ராதானம்

Image
யாத்ராதானம் என்றால் என்ன? யாத்ராதானம் எப்படி வந்தது? யாத்ராதானம் செய்தால் என்ன  நன்மை? ஒரு யாத்திரை வெளியூர் பயணமோ  அல்லது ஷேத்திராடனமோ/கல்யாண மண்டபமோ/செல்லும் முன் செய்யும் தானம் தான் யாத்ராதானம் என்பது வால்மீகியின் இராமாயண காவியத்தில் ஒரு அருமையான சம்பவம் ஒன்று விளக்கப் பட்டிருக்கும். அது வெறும் சம்பவம் மட்டுமல்ல  அது பல துன்பங்களிருந்து விடுபட சிறந்த பரிகாரமாகவும் உள்ள ஒன்று. அதுதான் யாத்ரா தானம் என்பது. அதாவது ஸ்ரீ ராமபிரான் தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்ற கோட்பாட்டை சிரமேற்கொண்டு கானகம் செல்ல தயாராகி விட்டார். தான் சேர்த்த பொருளை எல்லாம் யாத்ரா தானமாக கொடுக்க முடிவு செய்தார். அது முதல் வந்தது தான் யாத்ராதானம் ஸ்ரீ ராமபிரான் அரண்மனையில் பணிபுரியும் எல்லோருக்கும் அவர்கள் விரும்பிய பொருட்களையும் தான் அணிந்திருந்த உடை உட்பட சேர்த்த பொருளை எல்லாம் வாரி வழங்கினார். அயோத்தி வாசிகள் பலரும் தானம் பெற்றனர். தானத்தை முடிக்கும் தருவாயில் வறுமையில் வாடும் ஒரு அந்தணன் வந்தான். அவன் பெயர் திரிசடன். வயது முதிர்ந்தவன். அவனுக்கு ஒரு மனைவியும் சில பிள்ளைகளும் இருந்தனர். அன்றாடம் வயல...